நாளைய வானிலை அறிக்கை.. தமிழகத்தில் 2 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்.. விவரம் உள்ளே!!

3 hours ago
ARTICLE AD BOX

நாளைய வானிலை அறிக்கை.. தமிழகத்தில் 2 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்.. விவரம் உள்ளே!!

தமிழகத்தில் தற்போது வறண்ட வானிலை நிலவி வருகிறது. அதன் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெயிலின் அளவு அதிகரித்து காணப்பட்டது. இதனால் நாளை (மார்ச் 7) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்பம் இயல்பை விட அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். இத்தகைய வானிலை மாற்றத்தால் மீனவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்பதால் எச்சரிக்கை எதுவும் அளிக்கப்படவில்லை.

follow our Instagram for the latest updates

The post நாளைய வானிலை அறிக்கை.. தமிழகத்தில் 2 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்.. விவரம் உள்ளே!! appeared first on EnewZ - Tamil.

Read Entire Article