ARTICLE AD BOX
நாக்பூர் கலவரத்தில் தொடர்புடையதாக விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த 8 பேர் காவல் துறையில் சரணடைந்துள்ளனர்.
சமீபத்தில் சிறுபான்மை கட்சியைச் சேர்ந்த ஃபஹிம் கான் என்பவரை காவல் துறையினர் கைது செய்து மார்ச் 21 வரை காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டுவரும் நிலையில், தற்போது ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சரண் அடைந்துள்ளனர்.