திருக்கோவிலூர் அருகே சாலை விபத்தில் 2 பேர் பலி

4 hours ago
ARTICLE AD BOX

திருக்கோவிலூர் அருகே இருசக்கர வாகனங்கள் நோருக்கு நேர் மோதி சாலையில் விழுந்ததால் பேருந்து மோதி 2 பேர் உயிரிழந்தனர். புதுப்பாளையத்தை சேர்ந்த ஹரிஹரன்(27), அண்டராயநல்லூரைச் சேர்ந்த ஆதிகேசவன்(55) ஆகியோர் உயிரிழந்தனர்.

The post திருக்கோவிலூர் அருகே சாலை விபத்தில் 2 பேர் பலி appeared first on Dinakaran.

Read Entire Article