ARTICLE AD BOX
சென்னை: அமைச்சர் தர்மேந்திர பிரதான் சென்னை வருவதை கண்டித்து பிப்.28-ல் கருப்பு கொடி ஏந்தி முற்றுகை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். மும்மொழி கொள்கையை ஏற்றால்தான் நிதி தருவோம் என கூறிய தர்மேந்திர பிரதானை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கூறியுள்ளார்.
The post தர்மேந்திர பிரதான் வருகை- பிப்.28-ல் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.