தமிழ்நாட்டில் உள்ள ரயில் நிலையங்களில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 2,300 குழந்தைகள் மீட்பு

6 days ago
ARTICLE AD BOX

சென்னை : தமிழ்நாட்டில் உள்ள ரயில் நிலையங்களில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 2,300 குழந்தைகள் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். மனித கடத்தலை தடுப்பது தொடர்பாக ரயில்வே காவல்துறை, ரயில்வே பாதுகாப்பு படை வீரர்களுக்கு இணைந்து நடத்தப்பட்ட பயிற்சி வகுப்புக்கு பிறகு, ரயில்வே எஸ்.பி. ஈஸ்வரன் இவ்வாறு பேட்டி அளித்தார்.

The post தமிழ்நாட்டில் உள்ள ரயில் நிலையங்களில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 2,300 குழந்தைகள் மீட்பு appeared first on Dinakaran.

Read Entire Article