ARTICLE AD BOX
சென்னை: எழும்பூரில் உள்ள தமிழ்நாடு டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். SNJ என்ற மதுபான நிறுவன அலுவலகத்திலும் காலை முதல் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. தியாகராயர் நகர் திலக் தெருவில் உள்ள ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.
The post தமிழ்நாடு டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை appeared first on Dinakaran.