ARTICLE AD BOX
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழை பெய்யும்., 3 நாட்களுக்கு மழை தான்., வானிலை அலர்ட்!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பருவநிலை மாற்றத்தின் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. அதாவது, பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் இருந்து வெயில் வாட்டி வந்த நிலையில் தற்போது மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மார்ச் மாதத்தில் இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.. அரசு அதிரடி அறிவிப்பு!!
அதே போல தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் நாளை மறுநாள் பிப்ரவரி 27ஆம் தேதி தஞ்சாவூர், திருவாரூர். நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி. திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
follow our Instagram for the latest updates
The post தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழை பெய்யும்., 3 நாட்களுக்கு மழை தான்., வானிலை அலர்ட்!! appeared first on EnewZ - Tamil.