தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

11 hours ago
ARTICLE AD BOX

Published : 20 Mar 2025 07:06 PM
Last Updated : 20 Mar 2025 07:06 PM

தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

<?php // } ?>

சென்னை: தமிழகத்தில் மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜியாக லக்‌ஷ்மி நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவு: சென்னை வடக்கு மண்டல சட்டம் - ஒழுங்கு கூடுதல் ஆணையர் நரேந்திரன் நாயர், காவல் துறை தலைமையக ஐ.ஜியாக பணியிடமாற்றம் செய்யப்படுகிறார். காவல் துறை தலைமையக ஐ.ஜி. எஸ்.லக்‌ஷ்மி சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி ப்ரவேஷ் குமார், சென்னை வடக்கு மண்டல சட்டம் - ஒழுங்கு கூடுதல் ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்படுகிறார் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

Read Entire Article