சென்னையில் நாளை மறுநாள் மின்தடை ஏற்படும் இடங்கள்

3 days ago
ARTICLE AD BOX

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

சென்னையில் நாளை மறுநாள் (23.02.2025) அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

தாம்பரம்: மெப்ஸ் தொழிற்கூட வளாகம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Read Entire Article