சென்னை உயர் நீதிமன்றத்தில் 2 நிரந்தர நீதிபதிகள் பதவியேற்பு

3 hours ago
ARTICLE AD BOX

Published : 11 Mar 2025 05:31 AM
Last Updated : 11 Mar 2025 05:31 AM

சென்னை உயர் நீதிமன்றத்தில் 2 நிரந்தர நீதிபதிகள் பதவியேற்பு

<?php // } ?>

சென்னை: சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் கூடு​தல் நீதிப​தி​களாக பணி​யாற்​றிய இரு​வர் நிரந்தர நீதிப​தி​களாக நியமிக்​கப்​பட்டு நேற்று பதவி​யேற்​றுக் கொண்​டனர். சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் ஆர். சக்​திவேல், பி. தனபால் ஆகிய இரு​வரும் கூடு​தல் நீதிப​தி​களாக கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் நியமிக்​கப்​பட்​டனர். இவர்​கள் இரு​வரை​யும் நிரந்தர நீதிப​தி​களாக நியமிக்க உச்ச நீதி​மன்ற கொலீஜி​யம் மத்​திய அரசுக்கு செய்த பரிந்​துரையை ஏற்று இரு​வரை​யும் நிரந்தர நீதிப​தி​களாக நியமித்து குடியரசுத் தலை​வர் உத்​தர​விட்​டார். அதன்​படி இரு​வருக்​கும் உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி கே.ஆர்​.ஸ்ரீராம் நேற்று பதவிப் பிர​மாணம் செய்து வைத்​தார். அதையடுத்து இரு​வரும் நிரந்தர நீதிப​தி​களாக பொறுப்பேற்றனர்​.

FOLLOW US

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

Read Entire Article