ARTICLE AD BOX
சென்னை: சீமான் வீட்டு பாதுகாவலர் அமல்ராஜ் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. துப்பாக்கியை காட்டி மிரட்டிய நிலையில் ஆயுத தடுப்புச் சட்டப்பிரிவிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வீட்டின் பாதுகாவலரான முன்னாள் ராணுவ வீரர் அமல்ராஜ் கைதான நிலையில், தனது பாதுகாப்புக்காக துப்பாக்கி லைசன்ஸ் பெற்று சட்ட விரோதமாக தொழில் ரீதியாக அதனை பயன்படுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
The post சீமான் வீட்டு பாதுகாவலர் அமல்ராஜ் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு! appeared first on Dinakaran.