"சீமான்! நான் பாலியல் தொழிலாளியா? என் கண்ணீர் உன்னை சும்மா விடாது!" நடிகை கதறல்

19 hours ago
ARTICLE AD BOX

"சீமான்! நான் பாலியல் தொழிலாளியா? என் கண்ணீர் உன்னை சும்மா விடாது!" நடிகை கதறல்

Chennai
oi-Vishnupriya R
Subscribe to Oneindia Tamil

சென்னை: சீமான்! நான் பாலியல் தொழிலாளியா, என் சாபம் உன்னை சும்மா விடாது என பாலியல் புகார் கொடுத்துள்ள பெங்களூர் நடிகை கண்ணீருடன் வீடியோ வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள நடிகை, நான் பாலியல் தொழிலாளியா, எனது கண்ணீர் சும்மா விடாது. சீமான் இனி நன்றாகவே இருக்க மாட்டார். இனி நிம்மதியாகவும் இருக்க முடியாது. என்னுடைய கண்ணீர் என்ன செய்ய போகிறது என பார் என கண்ணீருடன் அந்த வீடியோவை நடிகை வெளியிட்டுள்ளார்.

seeman

சென்னை விமான நிலையத்தில் சீமான் பேட்டி அளித்த போது , தன் மீது புகார் கூறிய நடிகை ஒரு பாலியல் தொழிலாளி என குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
English summary
Actress says that Seeman has to answer my tears as he told her flesh worker.
Read Entire Article