ARTICLE AD BOX
Published : 22 Feb 2025 12:14 AM
Last Updated : 22 Feb 2025 12:14 AM
சிறுமி பாலியல் விவகாரம்: அறிக்கை தாக்கல் செய்ய மகளிர் ஆணையம் உத்தரவு

கோவை சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக தமிழக டிஜிபி அறிக்கை தாக்கல் செய்யுமாறு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கோவையில் 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்த விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இது தொடர்பாக ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "இந்தக் கொடூர குற்றச்செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம். இதில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பிஎன்எஸ்எஸ் 396 சட்டப்பிரிவின் கீழ் இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். மேலும், வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பான விரிவான அறிக்கை மற்றும் முதல் தகவல் அறிக்கையை 3 நாட்களுக்குள் தாக்கல் செய்யுமாறு தமிழக டிஜிபியை அறிவுறுத்தியுள்ளோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை
தவறவிடாதீர்!
- “என்னை இலகுவாக எடுத்துக் கொள்ள வேண்டாம்” - ஏக்நாத் ஷிண்டே எச்சரிக்கை!
- “வரி தரமாட்டோம் என்று சொல்ல எங்களுக்கு ஒரு நொடி போதும்” - முதல்வர் ஸ்டாலின்
- முதுநிலை படிப்புகளுக்கான டான்செட், சீட்டா தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு
- திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மோதலை உருவாக்கும் செயலை மக்கள் முறியடிக்க வேண்டும்: ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன்