ARTICLE AD BOX
சபரிமலை: 18 படி ஏறியதும் மேம்பாலம் வழியாக செல்லாமல் கொடி மரத்தில் இருந்து நேரடியாக கோயில் நடை பகுதிக்கு வந்து தரிசனம் செய்யும் புதிய நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
The post சபரிமலை: 18 படி ஏறியதும் தரிசனம்: புதிய முறை அமல் appeared first on Dinakaran.