ARTICLE AD BOX
வாஷிங்டன்: சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பதே முதல் நோக்கம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். நான் பதவியேற்ற ஒரு மாதத்துக்குள் சட்டவிரோத குடியேறிகளின் எண்ணிக்கையை குறைக்க முடிந்தது. அமெரிக்க மெக்சிகோ எல்லையில் சட்டவிரோத குடியேறிகள் 8326 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. மெக்சிகோ எல்லையில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்பட்டனர் என தெரிவித்தார்.
The post சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பதே நோக்கம்: டிரம்ப் appeared first on Dinakaran.