குடியரசு துணை தலைவர் எய்ம்சில் இருந்து டிஸ்சார்ஜ்

1 day ago
ARTICLE AD BOX

புதுடெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து குடியரசு துைணதலைவர் ஜக்தீப் தன்கர் டிஸ்சார்ஸ் செய்யப்பட்டுள்ளார்.  குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் கடந்த 9ம் தேதி இதயம் தொடர்பான பிரச்னை காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் பரிசோதனைக்கு பின் தேவையான சிகிச்சையை அளித்து வந்தனர். தொடர்ந்து மருத்துவர்கள் குழு அவரது உடல்நிலையை கண்காணித்து வந்தது. இதனை தொடர்ந்து நேற்று அவர் டிஸ்சர்ஜ் செய்யப்பட்டார். அடுத்த சில நாட்கள் ஓய்வு எடுக்கும்படி மருத்துவர்கள் குழு அறிவுறுத்தி உள்ளது.

The post குடியரசு துணை தலைவர் எய்ம்சில் இருந்து டிஸ்சார்ஜ் appeared first on Dinakaran.

Read Entire Article