கச்சத்தீவு திருவிழா; பைபர் படகில் செல்ல அனுமதி கோரி மனு: ஆட்சியர் பரிசீலிக்க ஆணை

2 hours ago
ARTICLE AD BOX

மதுரை: கச்சத்தீவு திருவிழாவுக்கு மோட்டார் பொருத்திய பைபர் படகில் செல்ல அனுமதி கோரிய மனுவை ஆட்சியர் பரிசீலிக்க அணையிடப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தைச் சேர்ந்த பிரின்சோ ரேமன்ட் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல். மனுதாரரின் மனுவை ராமநாதபுரம் ஆட்சியர் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

 

The post கச்சத்தீவு திருவிழா; பைபர் படகில் செல்ல அனுமதி கோரி மனு: ஆட்சியர் பரிசீலிக்க ஆணை appeared first on Dinakaran.

Read Entire Article