ARTICLE AD BOX
கிருஷ்ணகிரி: ஒசூர் அருகே விவசாய தோட்டத்தில் தண்ணீர் சேமிப்பு தொட்டியில் மூழ்கி மாணவர், தலைமை ஆசிரியர் உயிரிழந்தனர். எலுவப்பள்ளி கிராமத்தில் 3ம் வகுப்பு மாணவர் நித்தின், விவசாய நீர் சேமிப்பு தொட்டியில் தவறி விழுந்துள்ளார். தகவலறிந்து சென்ற தலைமை ஆசிரியர் கவுரிசங்கர், மாணவரை காப்பாற்ற முயன்றபோது இருவரும் உயிரிழந்தனர்.
The post ஒசூர் அருகே நீரில் மூழ்கி மாணவன், தலைமை ஆசிரியர் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.