ARTICLE AD BOX
இன்றைய ராசிபலன்: சந்திரனின் பார்வையால் மன நிம்மதியை பெறப்போகும் 3 ராசிகள்!!
2025, மார்ச் 20ம் தேதி இன்று 12 ராசிக்காரர்களுக்கும் எவ்வாறு அமையும் என்பதை கீழே காணலாம். மேஷ ராசியினருக்கு இன்று நல்ல நாளாக அமைய உள்ளது. ரிஷப ராசியினர் இன்று வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. மிதுன ராசியினர் இன்று ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். கடக ராசியினருக்கு இன்று வேண்டிய அனைத்தும் கிடைக்கும். சிம்ம ராசியினருக்கு இன்று பக்தி அதிகரிக்கும். கன்னி ராசியினர் இன்று செலவுகளை குறைத்து கொள்வது நல்லது
துலாம் ராசியினருக்கு இன்று வேலைப்பளு அதிகரிக்கும். விருச்சிக ராசியினர் இன்று நிதானமாக செயல்பட வேண்டும். தனுசு ராசியினருக்கு இன்று எடுத்த காரியம் வெற்றியில் முடியும். மகர ராசியினருக்கு இன்று மகிழ்ச்சியான நாளாக அமையும். கும்ப ராசியினர் இன்று வீண் விவாதங்களுக்கு செல்ல வேண்டாம். மீன ராசியினருக்கு இன்று நிம்மதியான நாளாக அமையும். மேலும், இது போன்ற நற்பலன்களை நாளை பொறுத்திருந்து காணலாம்.
The post இன்றைய ராசிபலன்: சந்திரனின் பார்வையால் மன நிம்மதியை பெறப்போகும் 3 ராசிகள்!! appeared first on EnewZ - Tamil.