இனி சீரியல்களை ஆப்களில் பார்க்க முடியாது.. சேனல்கள் எடுத்த அதிரடி முடிவு!! என்ன காரணம்?

2 hours ago
ARTICLE AD BOX

இனி சீரியல்களை ஆப்களில் பார்க்க முடியாது.. சேனல்கள் எடுத்த அதிரடி முடிவு!! என்ன காரணம்?

இன்றைய காலகட்டத்தில் டிவியில் டெலிகாஸ்ட் ஆகும் சீரியல்களை குறிப்பிட்ட நேரத்தில் பார்க்க முடியாததால், ரசிகர்கள் அதை ஜீ5, ஜியோ ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி தளங்களில் முன்கூட்டியே பார்த்து விடுவது வழக்கம். ஆனால் இனி டிவியில் டெலிகாஸ்ட் ஆவதற்கு முன் ஆப்களில் சீரியல்களை பார்க்க முடியாது என்று தகவல் கிடைத்துள்ளது. அது பற்றிய விவரங்களை கீழே காணலாம்.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழை பெய்யும்., 3 நாட்களுக்கு மழை தான்., வானிலை அலர்ட்!!

அதாவது, ஜீ5 ஓடிடி ஆப்பில் இனி ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சீரியல்களை டிவியில் டெலிகாஸ்ட் ஆவதற்கு முன் பார்க்க முடியாது என்று சேனல் பக்கத்தில் இருந்து அறிவிப்பு ஒன்று வந்துள்ளது. அதற்கு காரணம் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் TRP பட்டியலில் இடம் பிடிப்பது இல்லை என்பதுதான். இந்த மாற்றத்தினால் இனி ஜீ தமிழ் சீரியல்கள் TRP ரேட்டிங்கில் ஒரு அதிசயத்தை நிகழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விஜய் டிவியும் விரைவில் இந்த முடிவை எடுக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

follow our Instagram for the latest updates

The post இனி சீரியல்களை ஆப்களில் பார்க்க முடியாது.. சேனல்கள் எடுத்த அதிரடி முடிவு!! என்ன காரணம்? appeared first on EnewZ - Tamil.

Read Entire Article