ARTICLE AD BOX
சென்னை : “ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?” என்று பேரவையில் அறிவிக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் தளி ராமச்சந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது.
The post “ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?” : சிபிஐ கேள்வி appeared first on Dinakaran.