அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார் ராப்ரி தேவி!

23 hours ago
ARTICLE AD BOX

ரயில்வே வேலைக்காக நிலத்தை லஞ்சமாகப் பெற்ற ஊழல் வழக்கு தொடர்பான விசாரணையில் அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனைத் தொடர்ந்து பிகார் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி பாட்னாவில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். 

Read Entire Article