Tomorrow Power Shutdown (24.02.2025) – தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் விவரம்!

3 days ago
ARTICLE AD BOX

Tomorrow Power Shutdown (24.02.2025) TNEB வெளியிட்ட அறிவிப்பின் படி தற்போது மின்தடை பகுதிகள் விவரம் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் மாவட்டந்தோறும் உள்ள துணைமின் நிலையங்களில் முழு நேர மின்வெட்டு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சிந்தலைச்சேரி, தம்பி நாயக்கன்பட்டி, மூனாண்டிபட்டி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள்.

கடூர், நாமங்குனம், கோவில்பாளையம், புதுவேட்டைக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

கீழபெரம்பலூர், வயலபாடி, அகரம் சிகூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள். tomorrow power cut areas in tamilnadu 24.02.2025 – tneb official outage

உப்பிடமங்கலம், சாலப்பட்டி, வேலாயுதம்பாளையம், பொரணி, காளியப்ப கவுண்டனூர், சின்ன கிணத்துப்பட்டி, மேலடை, வையாபுரி கவுண்டனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

சிட்கோ, சனபிரட்டி, நரிகட்டியூர், எஸ்.வெள்ளாளபட்டி, தமிழ் நகர், போக்குவரத்து நகர், தில்லை நகர், செல்வம் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

22 KV மரவநத்தம் 22 KV நகரம் 22 KV எலியத்தூர் 22 KV கட்டானந்தல் 22 KV தச்சூர் 22 KV சிறுவத்தூர் 22 KV ஆவின் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

புதுவயல், பெரியகோட்டை, மித்திரவயல், தேவகோட்டை, கண்ணகுடி, மணக்கல், வேப்பங்குளம், கண்டனூர், சக்கவயல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

கோத்தகிரி கிராமப்புறம், கெரடாமட்டம் மற்றும் ஹொன்னாட்டி அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

இது போன்ற முக்கிய தகவல் மற்றும் வேலைவாய்ப்பு செய்திகள் அறிய எங்கள் SKSPREAD இணையதளத்தை பின்தொடருங்கள்.

The post Tomorrow Power Shutdown (24.02.2025) – தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் விவரம்! appeared first on SKSPREAD.

Read Entire Article