Coimbatore Shutdown: கோவை மின்தடை பகுதிகள்: இன்று (06.01.2025) எங்கு தெரியுமா?

3 hours ago
ARTICLE AD BOX
<p>Coimbatore Power Shutdown: கோவையில், நாளை பிப்ரவரி 06ஆம் தேதி வியாழக் கிழமை, எந்தெந்த இடங்களில் மின்தடை செய்யப்படும் என்பது குறித்து பார்ப்போம். மின்சாரம் வழங்குவதில், எவ்வித தடையும் இருக்கக் கூடாது என , அவ்வப்போது சில இடங்களில் மின்பராமரிப்பு பணிகளை, மின்வாரியம் மேற்கொள்வது வழக்கம். இதனால், எதிர்காலத்தில் மின்கசிவு உள்ளிட்ட மிகப்பெரிய பிரச்னைகள், ஏற்படாதவாறு சரி செய்யப்படும்.&nbsp;</p> <h2><strong>கோவையில் நாளை மின்தடை: 06-01-2025</strong></h2> <p>இந்நிலையில், கோயம்பத்தூரில் பல்வேறு இடங்களில் மின்பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு இடங்களில் மின் தடையானது செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.&nbsp;</p> <p>இதனால், கோவையில் நாளை பல்வேறு இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையிலான கால அளவில் மின்சாரமானது சில பகுதிகளில் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> <h2><strong>மின்தடை செய்யப்படும் இடங்கள்:</strong></h2> <p>சரவணம்பட்டி, சின்னவேடம்பட்டி, அம்மன்கோவில், , கிருஷ்ணாபுரம், சிவனந்தபுரம், வெள்ளக்கிணறு, உருமண்டம்பாளையம், ஜி.என்.மில், சுப்பிரமணியம்பாளையம், கே.என்.ஜி.புதூர்,&nbsp; மணியகாரம்பாளையம், நாச்சிமுத்துநகர், லட்சுமிநகர், ஜயமுத்துநகர், மெட்ரோ செங்கதுரை, காடன்பாடி, ஏரோ நகர், மதியழகன் நகர் காமராஜ் சாலை, பாலன் நகர், சர்க்கரை செட்டியார் நகர், ஹோப் கல்லூரி முதல் சிவில் ஏரோ, வி.ஆர்.புரம், என்.கே. பாளையம், கிருஷ்ணாபுரம், ஹவுசிங் யூனிட், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், ஜி.வி. ரெசிடென்சி, மசக்காளிபாளையம், உப்பிலிபாளையம் எம்.ஜி.ரோடு, எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, &nbsp;ஜே.ஜே.நகர், ஒண்டிப்புதூர் மற்றும் காவேரி நகர்&nbsp;</p> <p>Also Read: <a title="Delhi Exit Poll 2025: டெல்லி தேர்தல் பிந்தைய கணிப்பு: லீடில் பாஜக! ஷாக்கில் ஆம் அத்மி, காங்கிரஸ்" href="https://tamil.abplive.com/elections/delhi-elections-exit-poll-result-2025-aap-bjp-congress-winner-prediction-who-will-win-more-updates-214862" target="_self">Delhi Exit Poll 2025: டெல்லி தேர்தல் பிந்தைய கணிப்பு: லீடில் பாஜக! ஷாக்கில் ஆம் அத்மி, காங்கிரஸ்</a></p> <h2><strong>பராமரிப்பு:</strong></h2> <p>தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு மின்சார துறை சார்பில் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மாதம் தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக ஒருநாள் மின் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை சென்னை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளன.&nbsp;</p> <p>Also Read: <a title="Illegal Indian Immigrants: இந்தியா வந்தடைந்த 205 சட்டவிரோத குடியேறிகள்! டிரம்ப்புக்கு இந்தியா சொல்வது என்ன?" href="https://tamil.abplive.com/news/india/illegal-indian-immigrants-us-sends-back-migrants-in-plane-after-trump-action-more-details-in-tamil-214850" target="_self">Illegal Indian Immigrants: இந்தியா வந்தடைந்த 205 சட்டவிரோத குடியேறிகள்! டிரம்ப்புக்கு இந்தியா சொல்வது என்ன?</a></p> <p>மின் தடை வழங்கப்படும் நாளில், பராமரிப்பு பணியின் பொழுது, &nbsp;சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் &nbsp;மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். அந்தவகையில், சென்னையில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.</p> <p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/entertainment/magizh-thirumeni-tamil-movie-list-214849" width="631" height="381" scrolling="no"></iframe></p> <p>&nbsp;</p>
Read Entire Article