Breaking: கோவில்களுக்கு எந்த சாதியினரும் உரிமை கோர முடியாது…. உயர்நீதிமன்றம் உத்தரவு…!!!

3 hours ago
ARTICLE AD BOX

கோவில்களுக்கு எந்த சாதியினரும் உரிமை கோர முடியாது. கோவில்களை சாதி அடிப்படையில் நிர்வாகிப்பது மத நடைமுறையும் அல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது குறித்து நீதிபதி கூறியதாவது, பெரும்பாலான பொது கோவில்கள் குறிப்பிட்ட சாதியினரின் கோவில்கள் என முத்திரை குத்தப்பட்டுள்ளன.

சாதி பாகுபாட்டில் நம்பிக்கை கொண்டவர்கள் மதப்பிரிவு என்ற போர்வையில் வெறுப்பை வெளிப்படுத்துகிறார்கள் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

Read Entire Article