4 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு எச்சரிக்கை!

2 hours ago
ARTICLE AD BOX

தமிழகத்தில் நாளை(மார்ச் 11)ஆம் தேதி நான்கு மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில்,

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கடிளல் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும்.

Read Entire Article