ARTICLE AD BOX
கோவை: 15 ஆண்டுகளாக பாம்பு பிடித்து வந்த சந்தோஷ் என்பவர், எதிர்பாராதவிதமாக பாம்பு கடித்ததில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 2 நாட்களுக்கு முன்பு பாம்பு கடித்ததில் கை மற்றும் காலில் வீக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உடலில் விஷம் ஏறி உயிரிழந்தார். இதுவரை 15,000க்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்துள்ளார் சந்தோஷ்.
The post 15,000க்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்த பாம்புபிடி வீரர் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.