100 நாள் வேலை திட்டம்; 14 மாவட்டங்களுக்கு குறைதீர்ப்பாளர்கள் நியமனம்!

22 hours ago
ARTICLE AD BOX

100 நாள் வேலை திட்டத்தின் குறைகளை நிவர்த்தி செய்ய 14 மாவட்டங்களுக்கு குறைதீர்ப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூர், கடலூர், ராணிப்பேட்டை, திண்டுக்கல், கள்ளகுறிச்சி, புதுக்கோட்டையில் குறைதீர்ப்பாளர்கள் நியமனம். நெல்லை, நாகை, தேனி, ஈரோடு, தென்காசி, நீலகிரி, விழுப்புரம், விருதுநகரிலும் குறைதீர்ப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

 

The post 100 நாள் வேலை திட்டம்; 14 மாவட்டங்களுக்கு குறைதீர்ப்பாளர்கள் நியமனம்! appeared first on Dinakaran.

Read Entire Article