ARTICLE AD BOX
Published : 24 Feb 2025 03:15 PM
Last Updated : 24 Feb 2025 03:15 PM
விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுகவில் மியூச்சுவல் ட்ரான்ஸ்ஃபரான திமுக அவைத்தலைவர்கள்

விழுப்புரம்: திமுக விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பாளராக இருந்த டாக்டர் சேகர் அவைத்தலைவராகவும், அவைத்தலைவராக இருந்த செஞ்சி மஸ்தான் மாவட்டப் பொறுப்பாளராகவும் மியூச்சுவல் ட்ரான்ஸ்ஃபர் செய்து அக்கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக பதவி வகித்த டாக்டர்.சேகருக்கு பதிலாக முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் அண்மையில் நியமிக்கப்பட்டார். டாக்டர்.சேகர் மாவட்ட பொறுப்பாளராக இருந்தபோது அவைத்தலைவராக செஞ்சி மஸ்தான் தேர்வு செய்யப்பட்டார்.
தற்போது மாவட்ட பொறுப்பாளராக செஞ்சி மஸ்தான் நியமிக்கப்பட்ட காரணத்தினால், விழுப்புரம் வடக்கு மாவட்ட அவைத்தலைவர் பொறுப்புக்கான தேர்தல் நடைபெற்றது.மீண்டும் மாவட்ட அவைத்தலைவராக டாக்டர்.சேகர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.
அடுத்த மியூச்சுவல் டிரான்ஸ்பர் எப்போது தலைவரே என்பதே திமுகவினரின் முதன்மை கேள்வியாக உள்ளது?.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை
தவறவிடாதீர்!
- ஈஷா யோகா மையத்தின் சிவராத்திரி விழாவுக்கு எதிரான வழக்கு: ஐகோர்ட் தள்ளுபடி
- குறைந்த விலை; இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்பு: ‘முதல்வர் மருந்தகம்’ நோக்கத்தை பட்டியலிட்ட ஸ்டாலின்
- இலங்கை கடற்படை கைது செய்த மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேசுவரத்தில் வேலை நிறுத்தம்
- “யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை” - தெலங்கானா சுரங்க விபத்து குறித்து அமைச்சர் கவலை